Tuesday, December 28, 2010

my lover!



அழகு இரவு வானில்
ஒரு பௌர்ணமி நாளில்
என்னவளை நிலவாய் கண்டேன்!
அருகிலுருந்தாலோ முத்தமழை
பொழிந்திருப்பேன்!
அருகில் செல்ல இயலவில்லை!

கவலை படவில்லை நான்!
முத்ததினும்  இனிமையாய்
கவிதை மழை பொழிந்ததால்!
  கவலை படவில்லை அவளும்!
கவிதையினும் அழகாய்
காதல் மழை பொழிந்ததால்!

1 comment:

  1. Ore Naal....unai naan...Nilaavil paarthathu..song comes in mind and hits me.

    ReplyDelete